முடம்...
விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்து மரமாகி பூவாகி காயாகி மீண்டும் விதைகள் ... நரம்புகள் தளர்ந்து நசுங்கிய பாத்திரமாய்... நட்ட கைகள் இன்றோ நடுரோட்டில் .. குஞ்சுகள் மிதித்து முடமான கோழியாய் ...
தீர்வு காண இயலாத சில சலனங்களின் குவியல்கள்...